Showing posts with label science. Show all posts

 தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள இலங்கை U19 அணியில் இணைய உள்ளார். சனத் ஜெயசூர்ய -லெஜண்டுடன் மேலும் இரண்டு U19 சிறுவர்கள் பயணம் செய்வார்கள்

 ( வி.ரி. சகாதேவராஜா)காரைதீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சத்திர சிகிச்சைக்கானமருத்துவ முதுமாணி(MD in Surgery) பரீட்சையில் சித்...

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்...

(க.கிஷாந்தன்) எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை மு...

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய ஜுனோ விண்கலன் வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்துள...

'கொடூரமான பல் வைத்தியர்' என்ற பட்டப்பெயர் கொண்ட, நெதர்லாந்து பிரஜை ஒருவர், நோயாளிகளின் வாய்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸில...

கண்டம் தாண்டும் ஏவுகணையை செலுத்தும் ராக்கெட்டை சோதித்துள்ளது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உந்தும் ராக்கட் ஒன்றை தாம் வெற்றிகரம...

கடந்த நான்கைந்து ஆண்டுகளில் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக தானம் செய்திருப்பதாக நீதிமன்றம் ஒன்றில் தெரிவ...

(க.கிஷாந்தன்) தோட்ட கிராமபுர வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்புக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் துரித கதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ...

தமிழகத்தில் விண்கல் தாக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி வட்டத்திலுள்ள தனியா...

எச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம். டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸி...

ஸீகா வைரஸ் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதை இன்று முதல் பொரல்லை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கவுள்ளது. அதற்காக தேவைப்படும் இரசாயனப் பொருட...

மூத்த மரங்களைக் காட்டிலும் அதிகமான கரியமிலவாயுவை இளம் மரங்கள் காற்றுவெளியில் இருந்து அகற்றுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. பெருமளவில...

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றத...

இலங்கையில் இருந்து மற்ற பல நாடுகளுக்கு கருவிழிப்படலம் அனுப்பி வைக்கப்படுகிறது கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் ...

ஸீகா வைரஸ் பரவலை உலகமட்ட சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், ரியோ நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை ரத்துச் ...

ஸீகாவை உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் பரிசீலனை ஸீகா கிருமி பரவிவரும் நிகழ்வை ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவ...

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய ஸிக்கா வைரசின் தாக்குதலுக்கு தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2,000 கர்ப்பிணிகள் இலக்காயிருப்பதாக அந்நா...

பல உள்நாட்டுப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிலேயே உலகளவில் அதிகமான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின...

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.