Showing posts with label Western. Show all posts

  அவுஸ்திரேலியா கடற்கரையில் இன்று (28) சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு அவுஸ்திரேலி...

 இரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகரான தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம்...

 கொழும்பில் காணியின் பெறுமதிகள் மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது@CBSL. 2H 2023 இல் விலைகள் மெதுவாக 2.1% அதிகரித்தது, முந்தைய ஆண்டு ...

 கம்பீரமான தொடர்பை இழக்கும் மெஜஸ்டிக் சிட்டி! மெஜஸ்டிக் சிட்டி பல குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது, ஏனெனில் இது கொழும்பில் புயல் வீ...

 தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்ற விபத்தில் அதன் பிரதான பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார். 54 வயதான உபுல் செனரத் என்பவரே இவ்வாறு உ...

 நூருல் ஹுதா உமர்பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிற்கு என்றும் உறுதுணையாக இருந்த...

 இன்று காலை #டவுன்ஹாலில் எரிபொருளுக்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஒடெல் மால் கட்டுமான தளத்தின் ஒரு பகுதி இரும்பு கம்பி விழுந்தது. ப...

 கொரோனா தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாப்போம்'கம்பஹா மாவட்;ட ஊடகவியலாளர்களுக்கு  நீர்கொழம்பில் உதவி  'கொரோனா தொற்றிலிருந்து ஊ...

மேல் மாகாணம் முழுவதும் நாளை(29) நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. திங்கட்கிழமை காலை 5 மணி...

 பேருவளை மீன்பிடி துறைமுகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுமீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்ற...

 கொழும்பு விஜயராம மாவத்தையில் மரம் முறிந்து வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கலாம்.தொடர்ச்சியாக இன்று (09) காலை பெய்து வந்த மழை காரணமாக கொழும்பிலுள்ள பல...

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்சநிலையை அடுத்து கொழும்பில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம் யாதெனில், தேவை...

(FilePhoto) கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாக...

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்லெறிந்து சேதப்படுத்தப...

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்திற்காக விஷேட பொலிஸ் போக்குவரத்து பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்...

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது,  தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி, 250 க்கு மேற்பட்டோரை ...

நீர்கொழும்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் சமூக பிரச்சினையாக உருவெடுத்தது. பதற்றமான சூழல் நிலவி தற்போ...

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியமை போன்ற காரணங்களுக்காக, மேல்மாகாணசபை உறுப்பினர் ச...

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.