Showing posts with label Sri லங்கா. Show all posts

 தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை 2026 மார்ச்/ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும்.95.7 கி.மீ நீளமுள்ள கால்வாய் மஹா எலா திட்டம், வட ...

 (வி.ரி. சகாதேவராஜா )அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை  தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் புத்தாண்டுக்கு பின்னர் நாளுக்கு நாள் சூடுபிடித்த...

நுவரெலியா நிருபர் செ.திவாகரன்- நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா...

 நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது​. ...

 பாறுக் ஷிஹான்3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில்   சடலம் ஒன்றினை  சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.அம்ப...

 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆ...

 நூருல் ஹுதா உமர்தேசிய காங்கிரஸின் சார்பில் வீரமுணை வட்டார வேட்பாளராக போட்டியிடும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல் அவர்...

 ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டத...

 நூருல் ஹுதா உமர்கடந்த சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருதமுனை பிரான்ஸ் சிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள உள்ளக வீதிகள் ம...

 ( வி.ரி.சகாதேவராஜா)தேசிய மக்கள் சக்தி கட்சியின்  காரைதீவு 6,7.10 பிரிவுகளின் 4ம்  வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்று (12) சனிக்கி...

 பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் ...

 ஜனாதிபதி அநூரவின் நடவடிக்கை - தமிழ் மக்கள் மகிழ்ச்சியில்யாழ்ப்பாணம் வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடும...

 அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சீனா 84% வரி விதித்துள்ளது. இது நாளை (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளி...

நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், மக்கள் தொகை இன்னும் அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்த...

 நூருல் ஹுதா உமர்கிராமிய பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக வேள்வி பெண் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கற்றாழை பயிர் செய்கையை ...

 காஸாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ...

 இந்தியா - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள...

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.