Showing posts with label Slider. Show all posts

 புனித ரமழான் 27வது ரமழான் நோன்பைச் சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது.நேற்று இரவு 8:45க்கு ஆரம்பித்து இன்று அதிகாலை மூன்று மணிவர...

 பாறுக் ஷிஹான்கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல...

 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, பதவியில் இருந்து தனது இராஜினாமா செய்துள்ளார்.அதற்கான கடிதத்தை அவர் போக்கு...

 பாரிய மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்...

 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 74 ...

 கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் இன்று (27) விசாரணையிலி...

 அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.ஒலுவில் துறைமுகத்துக்கு நேற்றைய...

 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனன தினம் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் அதிபர்...

 (வி.ரி.சகாதேவராஜா)திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில...

 ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளாகியுள...

 அப்துல்சலாம் யாசீம்திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள்  சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளா...

 (வி.ரி.சகாதேவராஜா)திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இதுவரை காலமும் இயங்காதிருந்த சத்திரசிகிச்சைக்கூடம் வெகு விரைவில் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட...

 முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியழந்தரன், இலஞ்ச ஊழல்களை குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

  உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூ...

 இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் ...

 ( வி.ரி.சகாதேவராஜா)கிழக்கு மாகாணத்தில் ISO 9001 சான்றிதழை பெற்ற ஒரேயொரு தனியார் வைத்தியசாலையாக கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை தெர...

 கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன்பு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில்  வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக யோஷித ராஜபக்ஷ மற்றும...

 அக்கரைப்பற்று ஏவிவி வீதியில் அரசயடி சந்தியில் வசித்துவரும் அப்துல் பதாஃ மௌலவி வபாத் ஆனார்கள்இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்நுஸ்வியாவின் அன்பு...

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.