Showing posts with label Sabragamuwe. Show all posts

நூருல் ஹுதா உமர்சிறந்த ஊடக நெறிமுறைகளை உருவாக்கி போலியான செய்திகளை இல்லாதொழிப்பது தொடர்பில் ஸ்கை தமிழ்  வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இணை...

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான நுவான் சொய்சா, சர்வதேச கிரிக்கற் பேரவையின் ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டில், குற்றவாளியா...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார், தனது தேர்தல் பிரசார பிரதான அலுவலகத்தை இன்று இரத்தினபுரி புதிய நகர் பகுதியில் தி...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட நுவரெலிய மாவட்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை என சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியது.

www.manthri.lk என்ற இணையத்தளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாற்றுகை தொடா்பில் பட்டியலிடும் இணையமாகும். அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரு...

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் மின்கம்பங்கள் பலவற்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்திருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. ...

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் தம...

மாவனல்லை ஸாஹிரா 2007 சா/த மற்றும் 2010 உ/த மாணவர்களின் (பிரிவு 77) ஏற்பாட்டில் மாணவ மாணவியரின் ஒன்று கூடல் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நேற்...

கதிர்காமம் விஷ்னு ஆலயத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (03) அதிகாலை பக்தர் ஒருவர் உடலில் தீயிட்டுக் கொண்டு விஷ்னு ஆ...

(க.கிஷாந்தன்) தற்பொழுது இலங்கையில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கடத்தல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகின்றது. விசேடமாக டுபாய் சம்பவம் தொடர்பில் அத...

நாட்டில் மருத்துவக் கல்வித் துறையை விரிவாக்கும் நோக்கில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்தாக குருவிட்ட, பட்டுஹேன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பு...

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriya...

இரத்தினபுரி, துரேகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 12 யுவதிகள் உட்...

பரீட்சை நிலையத்தில் கடமையாற்றி வந்த, பரீட்சை நிலையப் பொறுப்பாளர் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.கேகலை – ஹெட்டிமுல்ல புதிய கனிஸ்ட பாடசாலையின...

போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்ப...

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்...

கிராம சேவகரை மடக்க முயன்ற கான்ஸ்டபிளுக்குக் கடி உமாமகேஸ்வரி இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, பெண் கிராம ...

கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுடைய , தொண்டையில் றம்புட்டான் விதை சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்...

சிங்கராஜ வனத்திலுள்ள இரண்டு யானைகளால், இறக்குவானை - கஜுகஸ்வத்த, கோப்பிகல ஆரம்பப் பாடசாலை, அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. இவ்வச்சுறுத்தல் காரணமா...

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.