ஒரு சகாப்தம் படைத்த சகோதரி ஆயிஷா
ஜுனைதீன் அவர்களது மறைவு அவரை
அறிந்த அனைவரையுமே கவலையில்
ஆழ்த்தியுள்ளது!
மாதம்பையைச் சேர்ந்த பட்டதாரியான இவர் 1973ஆம் ஆண்டளவில் இலங்கை
வானொலி முஸ்லிம் சேவையில் மாதர்
மஜ்லிஸ் நிகழ்ச்சிக்குப் பிரதிகள் எழுதி
வந்ததோடு 1976ல் அந்நிகழ்ச்சியின்
தயாரிப்பாளராக இணைந்து கொண்டார்!
அது தவிர இன்னும் பல நிகழ்ச்சிகளையும்
கலந்துரையாடல்களையும் தயாரித்துள்ள
அவர் பின்னாட்களில் தொலைக்காட்சியிலும் அறிவிப்பாளராக
மட்டுமன்றிச் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் ரசிகர்களை வசீகரித்தார்!
நான் இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராக
நியமனமான 1979.05.15 தினத்திலேயே
ஏற்கனவே தயாரிப்பாளராக இருந்த
சகோதரி ஆயிஷாவுக்கும் அதே நியமனம்
கிடைத்தது! 2012ல் கலாசாரத் திணைக்கள
கலாபூஷண விருதும் அவருக்கு வழங்கப்பட்டது! சிங்களப் புலமை மிகுந்த
அவர் மொழிபெயர்ப்புப் பணிகளிலும்
ஈடுபட்டுவந்தார்!
அவர் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்போடு ஆற்றிய பணிகள் இன்றும் மூத்த ஒலிப்பாளர்களால் நன்றியோடு நினைவுகூரப்படுகிறது!
அல்லாஹ் அச் சகோதரியின் பாவங்களை
மன்னித்து மேலான சுவன வாழ்வை அருள்வானாக!
காத்தான்குடி 6யைச் சேர்ந்த MHM.பெளசர் Bcom (இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய அலுவலக கணக்காளர்) சற்று முன் மாத்தளையில் வபாத்தானார்
(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
இவர் றிஸ்வானா (நீதிமன்ற இலிகிதர்) அவர்களின் கணவரும். ரசூல் M.A. (ஆசிரியர் மீரா பாலிகா மகா வித்தியாலயம்) வைத்தியர் அஸ்ஹர் Dr . மர்ஹூம் அமான் மற்றும் சப்றான் ரிஸ்மியா கபீர் ஆகியோரின் சகோதரரும் K.L.M.பரீட் JP அவர்களின் சகலனருமாவார்.
ஜனாசா மாத்தளை வைத்தியசாலையில் உள்ளது
காத்தான்குடிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது
ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மருதமுனையைச் சேர்ந்த A.றஸ்மின் அவர்களின் தந்தையும்
*ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தருமான "சேஹுமுஹம்மது அலியார்(76 வயது) அவர்கள் இன்று காலமானார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இன்று (27) இரவு 10.30 மணிக்கு மருதமுனை மத்திய பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
கல்முனை காணிப்பதிவக உத்தியோகத்தர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சம்மாந்துறையைச் சேர்ந்தசட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசுமான *A.M.M.பிர்னாஸ்* அவர்களின் தந்தையும் *திருமணப் பதிவாளரும் சம்மாந்துறை தப்லீகுல் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஹசனார் மௌலவி* நேற்று சனிக்கிழமை காலமானார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை ளுகர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.
அக்கரைப்பற்று 5/6 பொது வீதியைச் சேர்ந்த இர்ஷாத் ஓய்வு பெற்ற ஆசிரியர் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
இவர் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் ஆரம்பகால உறுப்பினரும் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகருமாவார்
சகோதரி செல்வியின் அன்பு கணவரும்
அப்துல் கபூர் சேரின் (முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி,)
முர்சலீன் ஆசிரியர்
ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியில் முதற்கால பகுதிகளில் ஹாபிழ் பட்டம் பெற்ற காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் உறுப்பினர் பாலமுனையைச் சேர்ந்த பி PTM. அலியார் ஹாபிழ் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் இலங்கையின் பல பாகங்களில் நிர்வகிக்கப்படும் அல்குர்ஆன் மனன பீடங்களின் உஸ்தாதாக இருந்து 100க்கும் மேற்பட்ட அல்குர்ஆனை சுமந்த ஹாபிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
அமைதியான நடையும் முகத்தில் புன் சிரிப்பும் எளிமையான வாழ்வும் அவரது உயர்வுக்கு காரணமாக அமைந்தது
அவர்களது சகல பாவங்களையும் மன்னித்து கிருபை செய்து வல்ல அல்லாஹ் சுவனபதியை நசீபாக்குவானாக
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
மர்ஹூம் அல்ஹாபிழ் PTM. அலியார் அவர்களின் ஜனாஸா தொழுகை 22.06.2024 சனிக்கிழமை காலை 08.00am க்கு பாலமுனை நடுவோடை மீரா ஜும்மா பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தலைவர்/ செயலாளர்
ஆலோசனைக்கும் வழிகாட்டல் குமார ஆலீம்கள் அழைப்பு காத்
#Rep/NT.Mashoor.
ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்பவர் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.
انا لله وانا اليه راجعون
இவருடைய மரணம் மக்கா கிங் அப்துல் அஸீஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
அறஃபா மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கடமைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஜ் கடமைகளின் இடைநடுவே காலமான அன்னாரை வல்ல நாயன் ஷுஹதாக்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!
ஆமீன்.
*2024/6/5*
அக்கரைப்பற்று 10
டீன்ஸ் வீதியில் வசித்துவரும் சித்தி பஸீறா வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
ஹாசிம் (மீன் வியாபாரி மார்கெட் அக்கரைப்பற்று) ன் அன்பு மனைவியும்
ஹாபிழ் சித்தீக் மௌலவி
(தலைவர் ஜம்மியத்துல் உலமா சபை அக்கரைப்பற்று)
றிம்ஸான்
பௌமி (மர ஆலை )
ஆகியோரின் அன்பு தாயாரும்
ஜிப்ரி (Rtd எக்கவுண்டன்)
பரீட் (டெய்லர்)
றபீக்
சித்தி பரீதா
றகுமா
சல்மா
உசைமா
நபீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
வீடு:- யூனியன் வீதியும் டீன்ஸ் வீதியும் சந்திப்பில்
மேலதிக விபரங்களுக்கு 776555183 ஹமீட் அலி (IPHS)
இவர் தனது 80வது வயதில் அவரின் தனது சொந்த ஊரான மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா சென்றிருந்தபோது தனது தாயார் காலமானா செய்தியை அறிந்த நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அமைத்தவர் அலி ரசா அவர்களின் உம்மம்மா இன்று காலமானார்.
*ஜனாஸா அறிவித்தல்*
2/6/2024
அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில் வசித்துவரும் மரியம் வீவி வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
இவர் மரணித்த உதுமாலெப்பை (கிளாக்கர்) இன் அன்பு மனைவியும்
கலீல் ஆசிரியர் (அமெரிக்கா)
முக்தார் (மார்கெட் அக்கரைப்பற்று)
அக்கீம் ஓய்வு பெற்ற ஆசிரியர்
சபறுல்லாஹ்
அமினுதீன் (மார்கெட் அக்கரைப்பற்று)
நௌஷாட் ( MR CLARK SERVICE)
ஆகியோரின் அன்பு தாயாரும்
இஸ்ஸதீன் (பெயிண்ட் கடை) இன் மாமியாரும்
அலி றஷா (சட்டத்தரணி) உம்மம்மாவும் ஆவார்கள்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
அக்கரைப்பற்று கிழக்கு வீதி, கோயா சந்தியில் வசித்துவரும் றபீக் (சியான் றபீக்- ஓய்வு பெற்ற SP ஓபீஸ் கணக்காளர்) காலமானார்
இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
சியான் ( வோட்டர் போட்)
சிபிலி
சறோ
சிபானா ஆகியோரின் அன்புத் தந்தையும்
மரணித்த OM.இஸ்மாயிலின் அன்பு மருமகனும்
ஜிப்ரி காரியப்பர்
(Rtd; ஆசிரியர்)
டொக்டர் ஜப்பார்
டொக்டர் பஷீர் (ஜௌபர்) ஆகியோரின் அன்புச் சகலனும்
அஷ்ரப்
ஜுனைதீன் (இஸ்மாயில் ஸ்டோர்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்கள்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
NT.M
சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று (25) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
காமினி மாரப்பன முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் சகோதரர் ஆவார்.
சட்டத்தரணி காமினி மாரப்பன பல சர்ச்சைக்குரிய வழக்குகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணியாகக் கருதப்படுகிறார்.
2021ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக அவரை நியமித்தார்.
மறைந்த காமினி மாரப்பனவின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரணித்தவர் 3 வயது நிரம்பிய ஹாலிக் என்பதாக தெரியவருகிறது. தனது மூத்த சகோதரனான 3 வயதுக் குழந்தையை இடுப்பில் வைத்திருந்த வேளையில், குறித்த இந்த சிறிய குழந்தை தவறி விழுந்து அக்கரைப்பற்று கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மட்டக்களப்பு வைத்தியசாலையில், சத்திர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது.