வாசக நெஞ்சங்களுக்கு சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்




 


ஆதவன் அனலாய் அவதரிக்க

தீமைகள் எரிந்து,

நன்மைகளை மேலும் செம்மையாக்க,உழைப்பால் உயரும் அனைவருக்கும்

வாழ்வெல்லாம் வசந்த காலமாய்

ஒளிர வைக்க.

என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.