கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என தீர்ப்பு




 


2020 ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு