எம்.பி. பதவியை இராஜிநாமா செய்தார் நளீம்





 ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

 

இன்றைய (14) பாராளுமன்ற அமர்விலேயே இந்த தகவலை அறிவித்துள்ளார்.