மருதமுனை பாக்கியதுஸாலிஹாத் வீதியில் வசித்து வந்த MSM அஸ்வர் (DO)அவரகள் வாபதானார்கள்
"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"
அன்னார்
ஜிம்சான் ( நர்சிங் -ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்)
பாத்திமா அபா
ஆகியோரின் அன்புத் தந்தையும்
ஜாவத், ஃபாயிஸ் ரிபாஸ்
ஆகியோரின் சகோதரரும்
ரெதா அஹமத் (விரிவுரையாளர் -இஸ்லாஹிய்யா அற்புபிக்கல்லூரி )
றத்வா (ஹுதாயி) ,தென்கிழக்கு பல்கலை கழகம் )
அம்மார் (HND சிவில் எஞ்சினியரிங் மாணவன் )
ஆகியோரின் பெரியப்பாவும்
சரோஸ் (சொப்ட் வெயார் எஞ்சினியர்- மாணவன் )
ஃபஹ்ஜத் (jaffna -பல்கலைக்கழகம்)
பாத்மா ஹனா
பாத்மா சேசா
வாஸித்
ஆகியோரின் சிறிய தந்தையுமாவார் ஜனாசா இன்று இரவு 10.00 மணிக்கு பாக்கியத்துஸ்ஸாலிஹா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் அக்பர் மையவாடியில் இடம்பெறும்
Post a Comment
Post a Comment