இன்று களுவாஞ்சிக்குடியில் 77 வது சுதந்திர தின விழா




 



மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை  ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்  இன்று (2025.02.04) பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற போது.


படங்கள். வி.ரி.சகாதேவராஜா