(எஸ். சினீஸ் கான்)
நேற்று (26) இரவு மாவடிப்பள்ளி வீதியில் மதரசா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட சிறுவகளை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து வருகின்றது.
இன்று காலை (27) குறித்த சம்பவ இடத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலினை மேற்கொண்டருந்தார்.
மேலும் குறித்த மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment