அக்கரைப்பற்றில் இருந்து காலிக்கு சென்ற லொறி, விபத்தில் சிக்கியது




 



அக்கரைப்பற்றில் இருந்து காலிக்கு அரிசி ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

லொறியின் முன் இடது சக்கரத்தின் காற்று வரம்பு மற்றும் வாகனத்தை சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் லொறி வீதியை விட்டு கவிழ்ந்ததில் இன்று (24) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.