37 ஆயிரத்து 158 பேர் பாதிப்பு




 


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினத்தில் 

மாத்திரம் 37 ஆயிரத்து 158 பேர் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.