தம்பிலுவில் பகுதியில் ரணில் விக்கிரம சிங்க அவர்களின் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு




 


பிராந்திய செய்தியாளர் ஜே.கே.யதுர்ஷன்...

இலங்கை நாட்டின் ஜனாதிபதி பொதுதேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணிவிக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்கும் முகமாக தம்பிலுவில் பிரதான வீதியில் நேற்றைய தினம் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது......


இன் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் புஸ்பகுமார் இனியபாரதி அவர்களும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் ஓய்வு பெற்ற உத்தியோத்தர் திரு.பாலா மற்றும் தம்பிலுவில் பகுதி இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.......