களுவாஞ்சிகுடி பகுதியில், விபத்து






களுவாஞ்சிகுடி பகுதியில் பேருந்து மற்றும் ஆட்டோ விபத்துள்ளானது.
விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் 39
ஓந்த்தாச்சிமடத்தை சேர்ந்த நபர் அதிக காயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.