அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனையில் இருந்து வந்த சொகுசு பஸ்யுடன் அக்கரைப்பற்றில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment