கோமாரி செல்வபுரமக்களுக்கு மிக விரைவில் குடிநீர் இணைப்பு




 



ஜே.கே.யதுர்ஷன்..

பிராந்திய செய்தியாளர்...


கோமாரி செல்வபுரமக்களுக்கு மிக விரைவில் குடிநீர் இணைப்பு....

 சட்டத்தரணி கு.ஜெகசுதன் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொத்துவில் பிரதேச கோமாரி செல்வபுரத்தில் வாழும் மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையினை முதல் கட்டமாக பூர்த்தி செய்து வைத்தார்...


 


ஜே.கே.யதுர்ஷன்..

பிராந்திய செய்தியாளர்...