புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய தீர்மானம்







தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.