கண்டுபிடித்து உதவிடுங்கள்




 


கண்டுபிடிக்க உதவுங்கள்


ஏறாவூர் தைக்கா வீதியில் வசித்துவரும் இஸ்மாயில் 

ஹமிதா என்னும்  ஒரு பிள்ளையின் தாய் கடந்த 27/08/2024   அன்று வீட்டில் இருந்து வெளியாகி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் வேதனையோடு தேடியலைகிறார்.


#அந்த #பெண் #மனநோயினால் #பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தயவுசெய்து யாராவது இப் பெண்ணை கண்டால் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துங்கள். 


குறித்த விடயமாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 


0750848732