அக்கரைப்பற்று பத்ர் மையவாடியில்,சிரமாதானப் பணி முன்னெடுக்கப்பட வேண்டும்!




 





அக்கரைப்பற்று பொது மையவாடி,காலத்துக்கு காலம் பல்வேறு பொது அமைப்புக்களால், நலன் விரும்பிகளால், தனிப்பட்ட பரோபகாரிகளால், சுத்திகரிப்புச் செய்யப்பட்டு வருவதுண்டு. ஆனால், அண்மைக் காலமாக கொழுந்து விட்ரெரியும் கத்தரி வெயிலினால், அங்கு நடப்பட்டடிருக்கும்  செடி, கொடி,மரங்களானவை, வாடி கருகி அடக்கஸ்தலங்களின் மீது விழுந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக, அக்கரைப்பற்று பத்ர் மையவாடியில்,சிரமாதானப் பணி உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.