158 ஆவது,பொலிஸ் தினம்




 




இலங்கை பொலிஸ் இன்று தமது 158 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 

 

சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து 158 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாகப் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.