அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர், கடலில் மூழ்கினார்




 


யாழ்  நெடுந்தீவு கடலில் மூழ்கி இந்திய மீனவர் ஒருவர் பலி! 


ஒருவ


ரைக் காணவில்லை. 


எல்லைதாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகே இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.