ஆலையடிவேம்பில்,சஜித் கலந்து கொண்ட மாபெரும் பிரச்சாரக்கூட்டம்







(ஜே.யதுர்சன்)

ஐக்கிய மக்கள் சக்தியின் 2024 ஜனாதிபதி பொது தேர்தலி்ன் மாபெரும் பிரச்சாரக்கூட்டம். இன்று காலை 11.30 அளவில் ஆரம்பமானது.


ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் திரு.வெ.வினேத்காந் அவர்களின்  தலைமையில். இக்கூட்டம் இடம்பெற்றது.


இக் பிரச்சாரக்கூட்டமானது இன்றைய தினம் 2024/8/27 சாகம வீதி அக்கரைப்பற்று 08 வெலிங்டன் தியோட்டருக்கு முன்பாக இடம்பெற்றது...


இக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு திருக்கோவில் தொகுதிகளின் அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும்  அரசியல் பிரமுகர்கள் SLMC தலைவர் றவுப் ஹக்கீம், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல் .தவம் ஆகியோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கூட்டத்தில்  ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச மக்களும்  கலந்து கொண்டனர