யாழ் பல்கலை சமூகத்தினால் கவனயீர்ப்பு




 


சிறி லங்கா படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழ் பல்கலை சமூகத்தினால் கவனயீர்ப்பு போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளினை முன்னிட்டு வாயில் கருப்புத் துணிகளை அணிந்தவாறு 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ் பல்கலை முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.