முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி




 



கண்டி - கொழும்பு பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர்.