இலங்கை கிரிக்கெட் வீரர் மீது,3 குற்றச்சாட்டுகள்




 


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது ஐ.சி.சி. 3 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.