முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு,ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறை




 



அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.   பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட  2 வருட கடூழிய சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு in