இலங்கை அணியிின் U-19 முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை





 முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன (ஜோன்டி) அம்பலாங்கொடை கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் சுட்டுக் கொலை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.