கண்டுபிடிக்க உதவுங்கள்!







ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தை சேர்ந்த 48 வயதுடைய  சீனி முகம்மது கலீலுர் றஹ்மான் 

என்பவர் சென்ற 05-07-2024 முதல் காணாமல் போயுள்ளார்.


ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருக்கின்றனர்


ஏறாவூர் புன்னக்குடா வீதி,  மத்தி வலயத்திற்கு முன்பாக வாழ்ந்துவந்த KSM 

என்று அழைக்கப்படும் மர்கூம் சீனிமுகம்மது என்பவரின் மகனான 

இவர் " எங்கு சென்றார் "என்பது யாருக்குமே தெரியாதாம்.


மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரை யாரேனும் கண்டால் தயவு செய்து பின்வரும் தொலைபேசிக்கு அழைப்பை எற்படுத்துங்கள்.


077 3246309 


தகவல் : ,முஸ்தபா (மாமனார்)

          '