"புலிகளின் தலைவர் பிரபாகரன் பாடசாலைகளை மூடவில்லை"




 


புலிகளின் தலைவர் பிரபாகரன் பாடசாலைகளை மூடவில்லை, எந்தப் பரீட்சைக்கும் இடையூறு செய்யவில்லை!


தற்போது தொழிற்சங்கங்கள் எதிர்கால சந்ததியை அடகு வைத்து தொழில் உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்கின்றன.


இலங்கையின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு.