யாழ் நயினாதீவில் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம்!
குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றிச்சென்ற படகு குறிகாட்டுவான் பகுதியில் கவிழ்ந்ததில் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றிச்சென்ற படகு குறிகாட்டுவான் பகுதியில் கவிழ்ந்ததில் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
(வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவுக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்துடன் ஒரு புனர்வாழ்வு...
Post a Comment