புளியடிச்சோலை பாலத்திற்கு அருகில்




 


கங்குவேலி - புளியடிச்சோலை பாலத்திற்கு அருகே இன்று (16) அதிகாலை பஸ் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ்ஸில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதாகவும் எவருக்கும் எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெரியவருகின்றது.