அரச அதிபர் முன்னிலையில் இரண்டாம் கட்ட அரிசி விநியோகம்




 


திருக்கோவிலில் அரச அதிபர் முன்னிலையில் இரண்டாம் கட்ட அரிசி விநியோகம்.

(வி.ரி.சகாதேவராஜா)

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட அரிசி வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  தங்கையா கஜேந்திரன்  தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம  பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .

இதன் போது மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.