நேருக்கு நேர்




 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 50 பேருக்கு காயம்



கடுவளை ரனால பகுதியில் இன்று மதியம் இரு தனியாருக்கு சொந்தமான  பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பஸ்ஸிடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது