இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்கு கொழும்பில் அழைக்கப்படவுள்ளது






அக்கரைப்பற்று நீர்ப்பாசனப்  பொறியியலாளர்,மற்றும் சாரதி ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வழக்கு  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இனிமேல் அழைக்கப்படவுள்ளது.