விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டா




 



2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.