கல்முனை ஹுதா திடலில்




 


(எஸ்.அஷ்ரப்கான்)


புனித ஹஜ் பெருநாள் நபிவழித் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் கல்முனை   ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்  களின் ஏற்பாட்டில் இன்று (17) நடைபெற்றது. 

இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்-ஷேய்க் ஆஷிக் இஸ்மாயில் (ஸலபி)   அவர்கள் நிகழ்த்தினார்.
   
ஆயிரக்கணக்கான மக்கள்  இப்புனித ஹஜ் பெருநாள் தொழுகையில்  கலந்துகொண்டதுடன் பலஸ்தீன ; காஸா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.