குவைத் தீ விபத்தில் சிக்கி,53 பேர் வரை உயிரிழப்பு




 குவைத் தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு

🔹தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உயிரிழப்பு 🔹கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான அந்த கட்டிடத்தில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்துள்ளனர் 🔹இரு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய தூதரகத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது