மௌலவி ஆசிரியர்,அன்ஷார் மறைவு




 

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் பயின்று "தப்லீகி" எனும் கண்ணியமிக்க "மௌலவி"பட்டமும் பெற்றவரும்,

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும்,

சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையில் ஆசிரியத் தொழில் புரிந்தவரும்,

சாய்ந்தமருது-01 பத்தாஹ் பள்ளிவாசலில் சுமார் 27 வருடங்கள் பேஸ்இமாமாக கடமையாற்றிக் கொண்டிருந்த



கண்ணியமிக்க,அல்ஹாஜ் ஆதம்பாவா முஹம்மது அன்ஷார் மௌலவி ஆசிரியர் அவர்கள் இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


யாஅல்லாஹ்,

அன்னார் செய்த பாவம்,குற்றம் குறைகளை மன்னித் கொண்டு சிறப்பான மண்ணுலக வைக்கையை ஏற்படுத்திக் கொடுக்க துஆச் செய்கிறேன்.