வினாத்தாள் வெளியானமை - ஆசிரியர் கைது




 




க.பொ.த (சா/த) பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை அண்மையில் பரீட்சையின் போது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.