ஒலுவிலில்,கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை மரணித்துள்ளது




 


ஒலுவில், பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை மரணித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், பர்வத் உமர் உஸ்மான் என்னும் ஆண் குழந்தை ஆகும்