அக்கரைப்பற்று மன்பஉல் க்ஹைறாதிலிருந்து,30 மௌலவியாக்களாக பட்டம் பெற்றனர்




 


அக்கரைப்பற்று மன்பஉல் க்ஹைறாத் பெண்கள் அறபுக்கல்லூரியிலிருந்து 30 மாணவிகள் மௌலவியாக்களாக பட்டம்பெற்று இன்று வெளியாகின்றனர்.

2019 தொடக்கம் 2024 வரையிலான 05 வருட ஷரீஆ கற்கை நெறியை பூர்த்திசெய்த அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், மருதமுனை, கல்முனை, இறக்காமம், பொத்துவில் போன்ற பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வெளியேறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.