மே 21 (செவ்வாய்க்கிழமை) துக்க தினம்




 




ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் மே 21 (செவ்வாய்க்கிழமை) துக்க தினமாக பிரகடனப்படுத்துகிறது - பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்-