#ஈழவேந்தன் (91) கனடாவில் காலமானார்.
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் தமிழீழ மண்மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார்.
இறுதிவரை தமிழ்த்தேசியத்திற்காக உறுதியாக குரல் கொடுத்தார்.
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் தமிழீழ மண்மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார்.
இறுதிவரை தமிழ்த்தேசியத்திற்காக உறுதியாக குரல் கொடுத்தார்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ் சேவையின் பணிப்பாளராய் விளங்கிய கலாசூரி திருமதி.அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள்...
Post a Comment