கௌரவ நீதிபதிகளுக்கான, செயலமர்வு




 


நீதிச்சேவை ஆணைக்குழுவினால், கௌரவ நீதிபதிகளுக்கான செயலமர்வு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த செயலமர்வுக்கு, விரிவுரையாளராக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் தலைவரும். ஓய்வுநிலை நீதியரசருமான AWA.சலாம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.