#Rep/RikkasAhamed
அக்கரைப்பற்று 4 முதலியார் வீதியில் வசித்து வந்த அலித்தம்பி அன்சார் (வங்கி உத்தியோகத்தர்) தற்போது கொழும்பில் வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
இவர் மர்ஹும் அலித்தம்பி வட்டானையின் முத்த மகனாவார்
பாறூக் (milk board)
கலீல்
கால்தீன் (கலால் கட்டுப்பாடு உத்தியோகத்தர்)
நக்கீல் (ஆசிரியர்)
ஹாரூன்
ஹிசாம்
றஸாம்
றஸ்மி
செய்யது பாத்தும்மா
நோனா
சாபிறா
றுவைஸா
ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
இன்ஷாஅல்லாஹ் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
Post a Comment