அக்கரைப்பற்றின் பல பகுதிகள் வெள்ளத்தில்






அடை மழை காரணமாக, அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகரின் பல பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

மழை காலத்திற்கு முன்னர், வடிகான்கள் உரிய முறையில் துப்புரவு செய்யப்படாடதாலும், கடும் மழைக்கு மத்தியில் வீதிகளுக்கு  கொங்கிறீட் இடப்படுவதாலும், கொங்கறீட் கற்கள் சில  இடங்களில்  புதிய வீதிகள் அமைப்பதற்காக போடப்பட்டதாலும், வெள்ள நீர், வடிந்து செல்லாமல் காணப்படுகின்றது.