தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது




 


உடவளவ அணையின் கரைக்கு மேல் செல்லும் இருவழிப்பாதை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.15) காலை 7:00 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.