ஓய்வு பெற்றார்




 


#PottuvilSiyaath

கிழக்கு மாகாண  பிரதம  உள்ளக கணக்காய்வாளர் H.M.M றஸீட் Sir ஓய்வு பெற்றார். ************************************** Accontant றஸீட் என எல்லோராலும் அழைக்கப்பட்ட கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் H.M.M றஸீட் Sir தனது 60 வயதில்  39 வருட அரச பணியை நிறைவு செய்து கடந்த 10.11.2023 அன்று ஓய்வு பெற்றுள்ளார் .ஆசிரியராவும் ,பல்வேறு திணைக்களங்களில்  கணக்காளராகவும் இறுதியாக கிழக்கு மாகாண உள்ளக பிரதம கணக்காய்வாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.